Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

சாது மிரண்டா --- மக்களால் புறக்கணிக்கப்பட்டது ஏன் ?


சாது மிரண்டா என்ற தமிழ் படம் ஏன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அலசும்போது எனக்கு தெரிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததும்...
படத்தை பற்றி சரியான விமர்சங்கள் வெளிவராததும்...
படத்திற்கு சரியான விளம்பரங்கள் இல்லாததும்...
படத்தில் புது முகங்கள் தான் நடித்திருக்கிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ .... மக்கள்...
படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெளி உலகிற்கு தெரியாத ஏற்கனவே ஓரிரு படத்தில் நடித்தவர்கள் தான்...
இவை அனைத்தும்.........
படத்தின் திரைக்கதையை மிகவும் நுட்பமாக அமைத்திருக்கிறார் இயக்குனர். பொதுவாக சித்திக் படமென்றால் குடும்ப அனுதாபங்கள் அதிகாமாக இருக்கும் என்றாலும் கதையுடன் தொடர்புடையதாகத் தான் இருக்கும். படம் பார்க்கும் போது சரியாக கவனிக்காவிட்டால் படத்தில் யார்யார் என்ன கதாப் பாத்திரங்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு ஒரு நுணுக்கமான திரைக்கதை. படத்தின் கதையை இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்னால் புரியாது பார்த்தால்தான் புரியும்.
படத்தை இயக்கியவர் சித்திக். அனைவருக்கும் தெரியும் இவரை... சில மாதங்களுக்கு முன்பு இளையதபதி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தை இயக்கியவரும் இவரே... தமிழில் மொத்தம் நான்கு படங்கள் தான் இயக்கியிருக்கிறார். சித்திக் ஒரு நல்ல படைப்பாளி என்று சொல்லலாம் ஏனெனில் எல்லா படங்களும் அவருடைய சொந்த கதை மற்றும் திரைக்கதைதான் என்பதாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers