Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

கடன்பெற்றவர்களின் நிலைமை பாடலாய்...

காலையில கண் முழுச்ச எந்த
கடன் கொடுத்தவ துரத்துறா
அங்கொருத்த இங்கொருத்த என்ன
நாலா பக்கமும் வெரட்டுறா
என்ன நானு செய்யவே !!!!!!!!!!!!!!
இந்த பூமிக்குள்ள நா ஒளியவா
இல்ல காற்றுக்குள்ளதா கரயவா
நா அம்மாவோட கருவரக்குல்லாத ஒளிஞ்சுக்கவா !!!!!!
காலையில கண் முழுச்ச எந்த
கடன் கொடுத்தவ துரத்துறா
அங்கொருத்த இங்கொருத்த என்ன
நாலா பக்கமும் வெரட்டுறா
என்ன நானு செய்யவே !!!!!!!!!!
என் கடனெல்லா தீத்துப்போட்டு
எப்ப நா ஒருவா திங்கப்போற

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எத்தன் --- இசை அலசல்


எத்தன் இது ஒரு புதுமுக இயக்குனரின் படம் இவர் பெயர் எல் . சுரேஷ்என்பதாகும் இவர் நம் அனைவருக்கும் குருவாக இருக்கும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதை முதலில் நான் சொல்லவிரும்புகிறேன் ஏனெனில் நம் குருவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் வெற்றிமாறன் மற்றும் கற்றது தமிழ் ராம் என்ற இரு இயக்குனர்களும் நல்ல படைப்புகளைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அதுபோல இவரும் நமக்கு ஒரு நல்ல படைப்பை கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன் .... இந்தப் படத்தின் இசையமைப்பாளர்தாஜ் நூர் என்பவர்தான் இவர் நமக்கு வம்சம் படத்தில் அறிமுகமானார் தான்ஆனலும் அந்தப் படத்தில் நம் அனைவரையும் வெகுவாக கவரவில்லைஎன்றுதான் சொல்ல வேண்டும் இந்தப் படத்தில் என்ன பண்ணியிருக்கிறார்அன்று பார்ப்போம் ...
படத்தின் பாடல்களை பற்றி ......

1) Mazhaiyuthirkaalam --- மலையுதிர்காலம் எனத் தொடங்கும் என்ற இந்தப் பாடல்நன்றாக உள்ளது இதுதான் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்ஒரு நல்ல மெலோடி என்று சொல்லலாம்
... 4/5
2) Kannadhasan --- கண்ணதாசன் எனத் தொடங்கும் இந்தப் பாடல் புதிதாய் ஏதோபண்ண நினைத்து பாடல் யாருக்கும் புரியாத மாதிரி ஆக்கிவிட்டார்கள்என்றுதான் சொல்ல முடியும் ...............நீங்களே கேட்டு புரிந்து கொள்ளுங்கள்
... 2/5
3)Enthan Killambindanya --- எத்தன் கிளம்பிட்டாயா என்று தொடங்கும் இந்த பாடல்வெறும் இரண்டு நிமிடங்கள் தான் ஏனெனில் இது ஒரு கதைக்கு தேவைப்படுகிறஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 3/5
4) Sivappu Thamaraiye --- சிவப்பு தாமரையே என்று தொடங்கும் இந்த பாடல் ஓகேஎன்றுதான் சொல்ல முடியும்.
...2/5
5)Kaalayile Kan Vilichu --- காலையில கண் விழுச்ச என்ற இந்த பாடல் ஒருஅருமையான சோகப் பாடல் அதே சமயம் கடன்காரர்களுக்கு ஒரு பாடல் என்றுதான் நினைக்கிறேன் இதுவும் ஒரு சுச்சுவேசன் பாடல் ஆகும்
... 4/5

6)Simparapara --- சிம்பரபர என்ற இந்த பாடல் ஒரு நல்ல குத்துப் பாடல் ஆகும்இதற்க்கு கண்டிப்பாக ஏதோ ஒரு புது மாடலை போட்டுதான் இந்தப் பாட்டைஎடுத்திருப்பார்கள் இதப் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடல் தான் அது இது தான்
...3/5
7)Kadanai Kodutha Nanbaa --- கடன கொடுத்த நண்பா என்ற இதப் பாடல் நன்றாகஉள்ளது இந்தப் பாடல் நண்பர்களிடையே ஒரு நல்ல மதிப்பை பெரும் என்று தான்நினைக்கிறேன்
...3/5


படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..................படம்வெற்றியடையட்டும் என இறைவனை வேண்டிகொல்ல்கிறேன் ............

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சினிமா --- 2011 ஜனவரி மற்றும் பிப்ரவரி ஒரு அலசல்






தமிழ் சினிமா இந்த வருடம் ஒரு நல்ல தொடகத்துடந்தான் தொடங்கியிருக்கிறதுஎன்று தைரியமாக சொல்லலாம் அதற்க்கு சான்றாக இந்த வருடம் பொங்கல்அன்று வெளியான ஆடுகளம் (ஒரு நல்ல கதைக்களத்துடன் ) மற்றும் காவலன்(ஒரு நல்ல கால காதல் கதை ) என்று இரண்டு படங்களும் 2011 ஆம்ஆண்டை நன்றாக துவக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் இந்த இரண்டுபடங்களும் மக்களிடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றது என்று நான் அடித்துச் சொல்வேன். .....ஜனவரியில் மொத்தம் ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) ஆடுகளம்
2) காவலன்
3) சிறுத்தை
4) இளைஞன்
5) தமிழ்தேசம்
6) சொல்லித்தரவா
7) பதினாறு
8) பழகியதே பிரிவதற்காக
9) வாடா போடா நண்பர்கள்

இவை அனைத்தும் ஜனவரியில் வெளிவந்த படங்கள்
நமது தமிழ் சினிமா பிப்ரவரியிலும் ஓரிரு நல்ல படங்களை படைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் அவை யுத்தம் செய் (காட்சிபடுத்தப்பட்ட மற்றும் படைக்கப்பட்ட விதம் ) ஒரு நல்ல படம் மற்றும் பயணம் (உண்மையிலேயே பாடல் இல்லாத அடுத்தகட்டத்திற்கு போயிருக்கும் தமிழ் சினிமா ) மிகவும்அருமையான ஒரு ஹ்ஜக் படம் ஆகும் ...... பிப்ரவரியில் மொத்தம் பதிமூன்றுபடங்கள் வெளிவந்துள்ளன அவை உங்களுக்காக .....
1) யுத்தம் செய்
2) தூங்கா நகரம்
3) இது காதல் உதிரும் காலம்
4) நந்தி
5) பயணம்
6) தம்பிக்கோட்டை
7) வர்மம்
8) ஆடு புலி
9) நடுநிசி நாய்கள்
10)தப்பு
11)ஆரானின் காவல்
12)மார்கழி 16
13)சீடன்

இந்த வருத்தத்தின் இரண்டு மாத தமிழ் சினிமாவை பார்க்கும் போது நல்லாத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் இசைநாணி அழகர் சாமியின் குதிரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல் எல்லா இயக்குனர்களும் தனது சம்பளத்தை அடிப்படையாக எண்ணிவேலை செய்யாமல், தமிழ் சினிமாவை அடுத்தகட்ட நிலைக்கு எவ்வாறுகொண்டுசெல்லலாம் என்று யோசித்து இந்த வருட தமிழ் சினிமாவை ஒரு நல்லநிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டியது நம் (இயக்குனர்களின் ) அனைவரின் கடமையாகும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தமிழ் சினிமாவை பற்றிஎன்னுடைய பதிவு தொடரும் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கவிதை ஒரு பாடலாய்......

ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
சாயங்கால வேளையில் முத்தம் கேட்ட பிடிக்கும் ...
கூடிப்பேசும் வார்த்தைகள் வெட்கப்பட்டு சிரிக்கும் ...
நீயிருக்கும் வீட்டிலே என் நினைவு வசிக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் ............
சாலையோர பூக்களும் கூந்தல் தேடி துடிக்கும் ...
நீ நடந்த வீதி உன் பாதம் தேடி தவிக்கும் ...
நீ குடித்த காப்பியில் ஈக்கள் மொய்க்க மறக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் .........
நிஜமாய் நிஜமாய் என் கையிரண்டும் ரெக்கையானதே...
நிஜமாய் நிஜமாய் என் , .............,,..........
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேநீர் விடுதி --- இசை அலசல்


தேநீர் விடுதி தலைப்புக்கு தகுந்த மாதிரி படமும் மக்களின் தாகத்தை தீர்த்துவைக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முழுமையாகசொல்ல முடியவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் இயக்குனர் நாம் எல்லாருக்கும் பூ என்ற படத்திலேயே அறிமுகமான இசையமைப்பாளர்
எஸ் . எஸ் குமரன் தான் இந்தப் படத்தின் இயக்குனர் ஆவார் ... யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம் ஆனால் அது மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு விட்டால் அந்தப் படம் வெற்றியடையும் ...படத்தின் விமர்சனத்தை படம் வெளி வந்த பின்னால்பார்க்கலாம்

படத்தின் பாடல்கள் பற்றி ....

1)Mllana Siripala --- மெல்லென சிரிப்பாலோ என்ற இந்தப் பாடல் ஒருஅருமையான மெலோடி கேட்பதற்கும் நன்றாக உள்ளது இப்படத்தின்பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் என்று நான் சொல்வேன் உங்களுக்கும்பிடிக்கும் என நினைக்கிறேன்
... 4/5

2)Oru Malai Pozhuthil --- ஒரு மாலை பொழுதில் என்ற இந்தப் பாடல் மனதில் எதோஒரு சோகத்தை வைத்துக்கொண்டு பாடினால் எப்படி இருக்குமோ அப்படி ஒருசோகமான பாடல் இது .... கேட்டால் பிடிக்கும்
... 3/5


3)Uyirodu Uravadi --- உயிரோடு உறவாடி என்ற இந்தப் பாடல் ஒரு ஆணின்சோகத்தை எடுத்துரைக்கும் பாடல் ஆகும் படத்தின் கருவை எடுத்துக்கூறுகிறஒரு சிறிய பாடல் அன்று தான் கேட்கும்போது தோன்றுகிறது.இது ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5

4)Ye Evan Panthakkaran ---
இதுவும் ஒரு நிமிட இடைவெளியில் வருகின்ற ஒருசுச்சுவேசன் பாடல் ஆகும்
...3/5


5)Enavo Pannuthu --- நான் இந்தப் படத்தின் பாடல்களை கேட்கும் போது என்னடாஎல்லாமே லவ் பாடல்களா இருக்கே ஆனா டூயட் பாடலே இல்லை என்றுநினைத்தேன் ஆனால் அதை தீர்த்து வைத்துவிட்டார் இயக்குனர் இந்தப் பாடல்தான் அந்த டூயட் ஆகும் என்னவோ எனவோ பண்ணுது புள்ள பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் புடிக்கும் .....
...4/5

இந்தப் படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் ஒருவர் தான் அவர் நம்மஎஸ் . எஸ் குமரன் தான் எனவே படத்தில் வேலை செய்த அனைவருக்கும்வாழ்த்துக்கள் ......... படம் வெற்றியடையட்டும் ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகர்சாமியின் குதிரை -- இசை அலசல்


அழகர்சாமியின் குதிரை ....ஒரு வெற்றிப் பட இயக்குனரின் அடுத்த படைப்பு என்றுசொல்லவதை விட ஒரு நல்ல கதையை இயக்கம் இயக்குனர் அன்று தான் சொல்லவேண்டும் இவருடைய முதல் படம் வெண்ணிலா கபடி குழு இரண்டாவது படம்நான் மகான் அல்ல ... இரண்டு படங்களுமே நல்ல பெயரை பெற்றுத்தந்தனஎன்றுதான் சொல்ல வேண்டும் இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன்கைகோர்த்திருகிறார் படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டான் கதாஸ்நிறுவனம் தயாரிக்கிறது படத்தின் விமர்சனத்தை படம் வெளி வந்த பின்னால்பாப்போம்.....

படத்தின் பாடல்கள் பற்றி ....

1)Kuthikkira Kuthikkira --- இந்தப் பாடல் ஒரு குத்து சாயலில் உள்ள படத்தின் முதல்பாடல் என்று நினைக்கிறேன் எப்போதுமே இசைஞானி எந்த ஒரு புதுவிதமாஇசைக் கருவியையும் தேவையில்லாமல் யூஸ் பண்ண மாட்டார் இதிலையும்அப்படியே செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் இன்னொரு விஷயம்வேறவிதமான இசைக் கருவியை யூஸ் பண்ண வேண்டியதில்லை அப்படிப்பட்டஒரு கதை இது பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது
...3/5


2)Adiye Ivale --- இந்தப் பாடல் ஒரு கிராமத்துப் பாடல் போல நன்றாக உள்ளதுஎல்லாப்பாடல்களையும் அவரது பாணியிலேயே உள்ளது என்றுகூறிக்கொள்கிறேன் பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
...3/5


3)Poovakkelu --- இந்தப் பாடல் சுமாராக உள்ளது
...2/5


மொத்தத்தில் இந்தப் படம் எல்லாரும் எதிர்பாக்கின்ற ஒரு நல்ல படமாக வரும்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதே நேரம் சுசிந்திரன் நம் அனைவரையும்சிரிக்க வைப்பார் என்பதுதான் உண்மை ........ படத்தில் வேலை செய்தஅனைவருக்கும் வாழ்த்துக்கள் .....படம் வெற்றியடையும் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குள்ளநரிக் கூட்டம் -- இசை அலசல்


குள்ளநரிக் கூட்டம் நடிகர்கள் அனைவரும் இதற்க்கு முன்பே ஓரிரு படத்தில்நடித்தவர்கள் ஆனால் இந்தப் படத்தின் இயக்குனருக்கு இதுதான் முதல் படம் முதலில் இயக்குனருக்கு படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றிதான் அதுபோல இந்தப்படத்தின் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நினைக்கிறேன்... படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...இந்த படத்தின் இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ...
படத்தின் பாடல்களைப் பற்றி பார்ப்போம் ...


1)Vizhigalile --- இந்தப் படத்தில் ஒரே ஒரு டூயட் மட்டும் தான் என்றுநினைக்கிறேன் இந்தப் பாடல் ஒரு அருமையான மெலடி பாடல் ஆகும்எப்போதுமே கார்த்திக் பாடினால் அந்த பாடல் ஹிட் ஆகும் என்று எழுதிவைத்தஒன்றோ என்னவோ ... இந்தப் பாடலும் நன்றாக உள்ளது
... 4/5

2) Adugira Maatai --- இந்தப் படத்தின் முதல் பாடல் என்று நினைக்கிறேன் இது ஒருகுத்துப் பாடல் கேட்பதற்கு ஓகே என்றுதான் சொல்லமுடியும் நீங்களும் கேளுங்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
...3/5


3)Kadhal Enbadhai --- இந்தப் பாடல் காதலர்கள் பிரிந்தால் எப்படி இருக்குமோ அதைப் பற்றியது எனினும் இந்தப் படத்தில் காதலர்கள் பிரிவது போல கட்சிகள்இருக்கலாம் என்று நினைக்கிறேன்,தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்
...2/5


4)Kulanari Kootam --- இந்தப் பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது இதுவும் ஒரு குத்துப்பாடல் தான் ஆனால் இந்தப் பாடல் ஏதோ ஒரு விஷயத்தைஅடைவதற்காக தேவைப்படும் பாடல் என்று எனக்கு தோன்றுகிறது
...3/5


5)Acham --- இந்தப் பாடல்... எல்லா படங்களிலும் என்று சொல்வதை விட சில படங்களில் வரும் ஏதோ ஒரு புது ஹீரோயினை போட்டு கிளாமர் பாட்டு வரும்அதுபோலத்தான் உள்ளது
... 2/5


இந்தப் படத்தின் இசையமைப்பாளர் செல்வ கணேஷ் என்பவர்தான் இவர்வெண்ணிலா கபடிக் குழுவிலேயே தனது திறமையை நிருபித்தவர் இதிலும்ஓரளவு வென்று இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் படம் வெளியானபின்பு படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன் ...
மொத்தத்தில் ......3/5

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சட்டப்படி குற்றம் -- இசை அலசல்


சட்டப்படி குற்றம் உலகத்தில் நடக்கும் தவறுகளை பற்றிய ஒரு படம் என்றுதான்நான் நினைக்கிறான் ஏனெனில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்பேசிய அனைவரும் இப்படித்தான் சொன்னார்கள் ஆனாலும் இந்தப் படம் எல்லாவிதமான கமர்சியல் படங்களை போன்றுதான் இருக்கும் என்று இந்தப் படத்தின் இயக்குனர் எஸ் . .சி அவர்கள் சொன்னார்கள்அதுதான் உண்மை ... இந்தப்படத்தின் விமர்சனத்தை படம் வெளிவந்த பின்னால் பார்க்கலாம் .... இப்போ இசையைப் பற்றி ....

இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் அவை ...

1)Yededho --- மிகவும் அற்புதமான பாடல் இனிமேல் காதலர்களுக்கு மிகவும்
...
பிடித்த பாடகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை நீங்களும் இந்தப் பாடலை கேட்டால்
உங்களுக்கும் பிடிக்கும்
...4/5


2)Rathiri Nerathu --- இந்தப் பாட்டு ஒரு ரீமிக்ஸ் ஆகும் நாம் அனைவருக்கும் தெரியும் 1984 ஆம்
ஆண்டு
நமது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் படத்தில்
இடம்பெற்று
அணைத்து விதமான் ரசிகர்களையும் கவர்ந்த ராத்திரி நேரத்துப்
பூஜையில்
என்ற பாடலின் ரீமிக்ஸ் தான் இது .... கேட்பதற்கு நன்றாக உள்ளது
...3/5


3) Andam --- இது ஒரு உணர்சிகரமான் பாடல் தவறுக்கு தண்டனை உண்டுஎன்பதுதான் இந்தப் பாடல்
....2/5


இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் தான் இந்தப் படத்தின்இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தான் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் படித்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது


சிநேகிதன் கடலாகுதலின் சூத்திரம்



திறந்தே கிடக்கிறது பிரபஞ்சா
முத்த உதடுகளும்
கொஞ்ச மாம்சமும்
இலஞ்ச்சிவப்பு உதட்டுச்சாயம் படிந்த
நிரம்பாத புனித கோப்பைகளும்
பெரு நதிக்குள் இருக்கும் கதவுகள்
கடல்களுக்கு அழைத்துச் செல்கிறது
சுற்றிலும் கடலே இருக்கிறது
கடலை சுற்றிலும் நானே இருக்கிறேன்
சுவாசங்கள் நீராலாகின்றன
பெரு மூச்சுகள் முத்துச் சிற்பிகளாகின்றன
முத்த உதடுகள் கடல் குடிக்கிறன
கொஞ்ச மாமசத்தை பேரன்பு தின்கிறது
பானங்களில் கரைகிறது புனிதக் கோப்பைகள்
கடலுக்கும் எனக்கும் உதடுகளில்லை
அன்பின் நீர்மம் நேர்நிர்ப்பவைகளை குடித்தலைகிறது
மதுச்சுரப்பிகளில் வாய் பதித்திருக்கும்
தீராக் குடிகாரனாகி
கலங்கள் உடைகிறது
சிவந்த மது நூறு கால்களால்
கடல் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது
போதையின் உச்சிகளில்
மௌனங்கள் மலர்கின்ற காலைகளில்
நிதம்ப நதியின் கரையோரம்
இந்திரிய வூற்றின் அருகில்
ஞானம் பெற்றோம்
நாணி மலர்ந்தது ஒளி வட்டம் .......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆசிய சினிமா -- காட்டப்படும் கதைகள்.....



ஆசியன் சினிமாவைப் பொறுத்தவரை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன
அவைகள் :

1)East Asian சினிமா

Cinema of சீனா
Cinema of ஹாங் காங்
Cinema of ஜப்பான்
Cinema of கொரியா
Cinema of மங்கோலிய
Cinema of தைவான்


2)South Asian சினிமா

Cinema of பங்களாதேஷ்
Cinema of இந்தியா
Cinema of நேபால்
Cinema of ஸ்ரீ லங்கா


Southeast Asian சினிமா

Cinema of கம்போடியா
Cinema of இந்தோனேசியா
Cinema of மலேசியா
Cinema of ம்யன்மர்
Cinema of the பிலிப்பின்ஸ்
Cinema of சிங்கபூர்
Cinema of தாய்லாந்த்
Cinema of வியட்நாம்


West Asian சினிமா

Cinema of ஆப்கானிஸ்தான்
Cinema of அர்மேனியா
Cinema of அசர்பைஜான்
Cinema of பஹ்ரைன்
Cinema of ஈரான்
Cinema of இஸ்ரேல்
Cinema of குவைத்
Cinema of லெபனான்
Cinema of ஓமன்
Cinema of பாகிஸ்தான்
Cinema of பலேச்டினே
Cinema of சவுதி அரேபியா
Cinema of துர்கி
Cinema of the united arab எமிரேட்ஸ்
Cinema of எமன்


இவ்வாறு ஆசியன் சினிமாவை நான்கு வகையாக பிரிக்கலாம் இவைகளில் சில சார்ந்த கதைகளை மட்டும் தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவைஎன்னவெனில் .....

1) கேங்க்ஸ்டர் சம்மந்தப்பட்ட படங்கள் ....
2) த்ரில்லர் மற்றும் விஞ்ஞான பயமுறுத்தல்கள் சம்மந்தப்பட்ட படங்கள் ...
3) வீரக்கலை மற்றும் மார்சல் ஆர்ட்ஸ் சம்மந்தப்பட்ட சண்டை படங்கள் ...
4) பதின்வயது காதல் கதைகள் சார்ந்த படங்கள் ....
5) வரலாற்றுப் கதைகள் சார்ந்த படங்கள் ...

6)பாலுணர்வு சார்ந்த நேரடியான மற்றும் மறைமுகமான கதைகள் சார்ந்த படங்கள் ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers