ஒ பேபி யை பீல் லைக் பிளையிங்
பிளையிங் அப் அப் அப் இன் தி ஏற்
வென் யை லுக் அட் யு , யு லுக் அட் மீ லைக்
யு வண்ணா மேக் லவ் டு மீ தேர்
உன்ன பாத்தா பஸ்ட்டு செகண்ட் ’ல என்ன காணும்
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்
பாத பஸ்ட்டு செகண்ட் ’ல இருந்தே என்ன காணும்
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்
ஒன்னு என கண்டு புடிச்சு குடேன்
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்கு குடேன்
இல்ல தயவு செஞ்சு ஒரு கன் எடுத்து என்ன சுடேன்
எவன் டி உன்ன பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
எவன் டி உன்ன பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான்
என்ற இந்தப் பாடல் சிம்பு யாரைநினைத்து எழுதினார் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன். அதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் . எல்லாருக்கும் தெரியும் சிம்புவுக்கும் நயதாரவுக்கும் காதல் மலர்ந்து உதிர்ந்தது. ஆனால் இந்தப் பாடலுக்கு நம் மகளிர் அமைப்பினர் எதிப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி வருகிறனர். அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் இந்தப் பாடலை எழுதிய சிம்பு அவர்கள் எதிப்பு தெரிவித்ததுக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொன்னால் அந்த அமைப்பினர் மற்றும் மகளிர் எல்லாரும் வந்து குடும்பத்தோடு படம் பார்ப்பார்கள் அல்லவா ...... அதை ஏன் நீங்கள் யோசிக்கவேயில்லை. படத்தின் தயாரிப்பாளர் உங்கள் மனதில் இருந்திருந்தால் அதை நீங்கள் யோசித்திருப்பீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு படத்தில் தவறு இருந்தால் அதை மக்கள் கேட்டும் போது நாம் அதன் விவரத்தை எடுத்து சொன்னால் தான் அவர்களுக்கு புரியும் ............ சிம்பு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பாடலின் உண்மையையை தயவு செய்து மகளிர் அமைப்புக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்பதுதான் .
0 comments:
Post a Comment