Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

காதல் கவிதை ஒரு பாடலாய்......

ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...
சாயங்கால வேளையில் முத்தம் கேட்ட பிடிக்கும் ...
கூடிப்பேசும் வார்த்தைகள் வெட்கப்பட்டு சிரிக்கும் ...
நீயிருக்கும் வீட்டிலே என் நினைவு வசிக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் ............
சாலையோர பூக்களும் கூந்தல் தேடி துடிக்கும் ...
நீ நடந்த வீதி உன் பாதம் தேடி தவிக்கும் ...
நீ குடித்த காப்பியில் ஈக்கள் மொய்க்க மறக்கும் ...
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் .........
நிஜமாய் நிஜமாய் என் கையிரண்டும் ரெக்கையானதே...
நிஜமாய் நிஜமாய் என் , .............,,..........
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே ...
பூ ஒன்று மோதி என் யானை சாஞ்சு போச்சே ...
இது என்ன புது நோயா...
வயதுக்குள் வரும் தீயா ...
எனக்குள்ளே காதல் மலையா ..எனக்குள்ளே காதல் மலையா ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers